ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், பால்தால் பகுதியில் இருந்து 12,756 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகை லிங்கத்தை தரிசிக்க விரும்பி மலையேறும் வயதான பெண் பக்தருக்கு உதவும், மீட்பு படை வீரர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.