மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பெரும் திரள் புத்தக வாசிப்பு மாஸ் ரீடிங் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.