ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து அர்ச்சகர் சுந்தர் பட்டர், திருச்சி தினமலர் பதிப்பு ஆசிரியர் ராமசுப்பு அவர்களின் மனைவி ரேணுகா ராமசுப்பு,கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் கொண்டு வந்த பட்டு, மங்களப் பொருட்களை ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், கோயில் பட்டார்கள் பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.