கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி 16 கண் மதகு வழியே நேற்று மாலை சீறிப்பாய்ந்த 1லட்சம் கனஅடி உபரி நீர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.