கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி 16 கண் மதகு வழியே நேற்று மாலை சீறிப்பாய்ந்த 1லட்சம் கனஅடி உபரி நீர்
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.