ஆடிப்பூரத்தை முன்னிட்டு சென்னை ஐஸ்ஹவுஸ் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள பாலாடை அங்காள பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மை வேண்டி பெண்கள லலிதா சஹஸ்ர நாமத்தை 21 முறை பூஜை செய்து பாடினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.