கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக தயாராகும் வண்ண மண்பாண்டங்கள் மற்றும் புல்லாங்குழல்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.