படம் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் முன்னிட்டு உடலில் வேல் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.