கார்கில் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் சென்னை போர் நினைவு சின்னத்தில் முதல் முறையாக நேற்று லேசர் லைட் ஷோ நிகழ்ச்சி நடந்தது.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.