மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி- 2025 ல் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய சர்பிங் வீரர்கள். இடம் : மாமல்லபுரம்
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.