கோவை தொப்பம்பட்டி சி.ஆர்.பி.எப்., வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரடி நியமன துணை ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கல்லூரியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதல்வர் லாங்சின்குப்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.