போலீசார் தாக்கியதில் இறந்த சிவகங்கை, மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு சென்று குடும்பத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். அருகில் முன்னாள் அமைச்சர் காமராஜ்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.