விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை புரசைவாக்கம் எஸ்.சி.எஸ்.ஐ. ஈவார்ட் பள்ளி மாணவிகளுக்கு நெல் நாற்று நடுவது உள்ளிட்ட பல்வேறு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.