ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதி, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை இணைக்கும் ஒரு முக்கிய பகுதி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாக காட்சியளிக்கும் அடர் வளம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..