சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை, வரும் 9ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ராக்கி கயிறுகளை சென்னை சவுகார்பேட்டையில் விற்பனை செய்யப்படுகின்றன இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது
பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.