புனித 'ஷ்ரவண' மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று ஹரியானாவின் குருகிராமில் உள்ள கோவிலில், சிவனின் வாகனமான நந்தியின் காதுகளில் தன் வேண்டுதலை சொன்ன சிறுமி
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.