புனித 'ஷ்ரவண' மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று ஹரியானாவின் குருகிராமில் உள்ள கோவிலில், சிவனின் வாகனமான நந்தியின் காதுகளில் தன் வேண்டுதலை சொன்ன சிறுமி
மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.