வடமாநிலங்களில் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை திண்டாட்டத்தில் உள்ளது. சுற்றி வெள்ளம் சூழ்ந்தபோதிலும் அதில் தத்தளித்தபடி வந்து குடிநீர் பிடித்த மக்கள். இடம்: பைன்டோலி, பீஹார்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.