சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கே.வேலங்குடி கிராம மக்கள், மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் நடைபெறும் ஆடித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள, பாரம்பரியமாக மாட்டு வண்டியில் பயணம் செய்வர். அதன்படி மாட்டு வண்டியில் அழகர் கோவிலுக்கு சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..