ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் எழும்பூர் கமிஷனர் அலுவலகம் சிக்னல் முன்பு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட அறிவுறுத்தி கல்லூரி மாணவிகள் வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டினர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.