விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குளம் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.