மாநில அளவிலான கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிடும் பெண். இடம்: அன்னைத் தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம்
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.