துாரிகை இல்லா ஓவியம்...! பந்தலுார் அருகே, மாநில எல்லையில் உள்ள மலை தொடர்களை தழுவி செல்லும் மேக கூட்டங்கள் மற்றும் அருவிகள், காலை நேரம் அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.