கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆர்.வி.ரோடு பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை நேற்று துவக்கி வைத்து, அதில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். அருகில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கவர்னர் தாவர்சந்த் கெலாட்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.