சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் இருந்து, 55 மின்சார 'ஏசி' பஸ்கள் மற்றும் 80 தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை, துணை முதல்வர் உதயநிதி இன்று துவக்கி வைக்கிறார். அதற்காக, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..