விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், இந்த பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பந்தல்களில் வைப்பதற்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற மக்கள். இடம்: மும்பை.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.