உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில், சமீபத்தில் மேக வெடிப்பு காரணமாக அதிதீவிர மழை பெய்தது. மலை உச்சியில் இருந்து சகதிகள் அடித்து வரப்பட்டதில், ஒரு வாரமாக புதைந்து கிடக்கும் கட்டடங்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.