கோவை சாய்பாபா காலனி தேவாரம் - திருவாசகம் அமைப்பினர் சார்பில் கோவை கோனியம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் அபிராமி அந்தாதி தேவாரம், திருவாசகம் ஆகிய பாடப்பட்டன இதில் பெண்கள் கலந்துகொண்டு படித்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.