கோவை சாய்பாபா காலனி தேவாரம் - திருவாசகம் அமைப்பினர் சார்பில் கோவை கோனியம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் அபிராமி அந்தாதி தேவாரம், திருவாசகம் ஆகிய பாடப்பட்டன இதில் பெண்கள் கலந்துகொண்டு படித்தனர்
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.