கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரி நகர் விஜயலட்சுமி நகர் மகளிர்கள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை வைபவத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.