இன்றைய போட்டோ

நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அங்கிருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக எல்லையில் உள்ள, 50 ஆயிரம் மக்களை வெளியேறும்படி கூறியுள்ளது. அதன்படி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள். இடம்: கைபர் பக்துங்க்வா, பாகிஸ்தான்.
13-Aug-2025
இன்றைய போட்டோ26-Oct-2025

2/

3/

4/

5/

6/

7/
8/
9/

10/

