டில்லி நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அகற்றி, பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விலங்குகள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்ட நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இடம்: நொய்டா, உபி
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.