ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்ட பெரிய பாறை.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்