உச்ச நீதிமன்ற உத்தரவின் படி டெல்லி நகராட்சி சார்பில் வீதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்லப்படுவதை கண்டித்து, விலங்கு ஆர்வலர்கள் டெல்லி கெனாட் பிளேஸ் பகுதியில் அனுமதி இன்றி ஒன்று கூடினர். அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்றனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..