குன்னுார் அருகே பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.