ஊர்வலம் : முத்தியால்பேட்டை காங் கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி,வைத்திலிங்கம். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் தீப்பந்த ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..