தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் அத்தியூத்து அருகே கல் குவாரி கிரஷர் ஆலையிலிருந்து வெளியாகும் தூசியால் அருகாமையில் உள்ள தோட்டங்களில் காய்கறிகள் பழங்கள் தூசி மயமாக மாறிவிடுகின்றன.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.