முதல் இந்திய சுதந்திர பேராட்ட மாவீரன் ஒண்டிவீரன் 254 வது நினைவு நாளை முன்னிட்டு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனை, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர், பழங்குடியின ஆணைய உறுப்பினர்கள்
செல்வக்குமார், பொன்தோஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அருகில் வழக்கறிஞர் வெங்கடேஷ், அருந்தியர் மக்கள் கட்சி வழக்கறிஞர்
புரூசோத்தமன்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.