கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வேயில், ஜே.கே., டயர் சார்பில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில், சாரல் மழைக்கிடையே சீறிப்பாய்ந்த கார்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.