பார்க்க வந்தது வேறு, பார்ப்பது வேறு… உ.பி., ஆக்ராவில் உள்ள உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலைப் பார்க்க வந்த பார்வையாளர்கள், தாஜ்மகாலை ஒட்டி கனமழை காரணமாக கரைபுரண்டு ஓடும் யமுனை நதியின் போக்கை வியந்து பார்க்கின்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.