மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 386வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால கேமராவை ஆர்வமுடன் இயக்கி ரசித்த மாணவியர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.