நாடு முழுவதும் செப்., 5ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாக, பிரமாண்ட பூக்கோலமிட்டு அசத்திய மலையாளிகள். இடம்: போபால், மத்திய பிரதேசம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.