ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் புனோல் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதனில் தக்காளி திருவிழா நடக்கும். 120 டன் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டையிடும் இந்த திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..