வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை யமுனை சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஹனுமன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதால், சுற்றுச்சுவர் மீது நின்று வழிபட்ட பக்தர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.