வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை யமுனை சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஹனுமன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதால், சுற்றுச்சுவர் மீது நின்று வழிபட்ட பக்தர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.