இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான ஜப்பானின் யோகஹாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக இயந்திரங்களை ஏற்றுமதி செய்ததாக, 2021ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்த நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஷிசுவோ அய்ஷிமா, 72, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஜாமின் மற்றும் உரிய சிகிச்சை கிடைக்காததால், 2022ல், அவர் உயிரிழந்தார். உயிரிழந்ததற்கு யோகஹாமா போலீஸ் உயரதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.
29-Aug-2025
இன்றைய போட்டோ15-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/

8/

9/

10/

