தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள பள்ளி ஒன்றில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. கண்களை மூடியபடி வாத்து பிடிக்கும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.