பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் 53ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. அதில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டம். கொடியேற்றத்தை தொடர்ந்து சப்ர பவனி நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.