sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

'தலை கவசம் உயிர் கவசம்' போன்ற பல்வேறு வாசகங்களை கடந்து, சாலையில் கவனத்தை ஈர்க்கும் வகையில், மண்டை ஓடு படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலாவது வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணிவதன் அவசியத்தை புரிந்து கொள்வர் என, போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகள் நினைக்கின்றன. ஆனாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இடம்: தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதி மேம்பாலம்.
31-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Oct-2025

2/

சென்னை காசிமேடு மீனவர்கள் கிரேன் உதவியுடன் படகுகளை கரைக்கு எடுத்து செல்கின்றனர்.
28-Oct-2025

3/

சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
28-Oct-2025

4/

புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.
28-Oct-2025

5/

மோந்தா புயல் காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்தது. இடம். காமராஜர் சாலை, மெரினா..
28-Oct-2025

6/

மோந்தா புயல் எதிரொலியாக, சென்னை மெரினா சீனிவாசபுரம் கடற்கரையில் வரிசையாக நிற்கும் மீன்பிடி படகுகள்.
28-Oct-2025

7/

சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
28-Oct-2025

8/

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
28-Oct-2025

9/

கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28-Oct-2025

10/

மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
28-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us