சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க குடை பிடித்தும், சேலை மற்றும் துப்பட்டாவை தலையில் அணிந்தபடியும் சென்ற பெண்கள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.