ரஷ்யா நடத்தி வரும் போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநகராட்சி வளாகத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள். இடம்: பாப்ரிக், உக்ரைன்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.