அமெரிக்க அரசின் வரி விதிப்பைக் கண்டித்து, திருப்பூரில் திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் ஹிந்தியில் வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி வந்தனர். அதில் மோடிஜி, அமித்ஷாஜி திருப்பூரைக் காப்பாற்றுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..