ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும், ஐஐடி மெட்ராஸ் இணைந்து புற்றுநோய்க்கான ஹூண்டாய் நம்பிக்கை திட்டத்தினை டில்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா துவக்கி துவக்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.