புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு ஸ்ரீ எல்லையம்மன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கைலாஷ் நாதனுக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.